SSTA-செய்திகள்* மூன்று ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து வழக்குப் பதிவு செய்த விபரம். ஆறாவது ஊதியக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை ஏற்ப்படுத்தினர்.ஊதியத்தை உயர்த்தி தருகிறோம் என்று கூறி பெற்று வந்த ஊதியத்தை பறித்துக்கொண்டனர். ஐந்தாவது ஊதியக்குழு தொடந்து இருந்தாலே தற்போது பெரும் ஊதியத்தை விட அதிகம் பெற்று இருப்போம்.ஐந்தாவது ஊதிக்குழுவில் அடிப்படை ஊதியம் Rs3050 பெற்று வந்த நம்மைவிட கல்வித்தகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிதவர்களுக்குகூடRs. 9300 -34800+4200 முதல் 4600 வரை தர ஊதியம் வழங்கி உள்ளனர். மேலும்,அரசாணை எண் 23 ல் Rs. 750 தனி ஊதியமாக ஒதுக்கப்பட்டது. அதில் அமைச்சு பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் ஊதிய முரண்பாடு ஏற்படும் என்று ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறியுள்ளனர்.நம்மைவிட அவர்களுடைய கல்வித்தகுதி குறைவு.மேலும் சுமார் 1,16,000 க்கும் மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்தால், பொருள் செலவு அதிகமாகும் என்று தவறான தகவல்களை கூறியுள்ளனர். மருத்துவ துறையில் புதிதாக நியமனம் பெரும் மருத்துவர் கிராமப்புறங்களில் கண்டிப்பாக சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்றும் அதற்கு ஊக்க ஊதியமும் வழங்கி வருகின்றனர்.ஆனால்,இடைநிலை ஆசிரியர்கள் கரடு முரடான, பாதைகளே இல்லாத இடங்களிலும் ,மலைப்பகுதிகளிலும் தன்னலம் பாராமல் வருங்கால பாரதம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக கிராமங்களில் பணிபுரிகின்றனர். ஆதலால், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் தருகின்றோம் என்று, ஒரு நபர் குழுவில் கூறியுள்ளனர்.கிராமப்புறங்களில் பணிபுரிவதற்கு மேலும் ஒரு ஊக்க ஊதியம் அரசு தான் தரவேண்டும்.இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத்தான் நமது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து உயர் நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நமது இயக்கமும் மூன்று நபர் ஊதியக்குழுவிடம் நமது ஊதிய முரண்பாட்டை நேரில் வலியுறுத்தி உள்ளோம். இதற்கு தற்போது செலவினத்தின் செயலாளர் உயர்திரு.S .கிருஷ்ணன் I.A.S அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற வழக்கு எண்MP.(MD) No2 of 2012 in W.P.(MD)9218 of 2012. ற்கு உயர் நீதிமன்றத்திற்கு பதில் அளித்துள்ளார்.அவற்றில் நமது ஊதியம் 5200 - 20200 + 2800 இருந்து 9300 -34800 +4200 வழங்குமாறு வழக்கு பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு அரசு பரிசீலித்து உரிய அரசாணை பிறப்பிக்கும் என்று சாதகமான பதில் அளித்துள்ளார்.விரைவில், நமக்கு நல்ல ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் . * *****

SSTA கருத்து நேரம் -ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதிக்கீடு அமல் படுத்துவது ...

உங்கள் இ மெயில் முகவரியை இங்கே பதிவு செய்யவும்

SSTA உறுப்பினர்களுக்கான முக்கியச்செய்திகள் 


http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gifTNTET Application Sales Centre List

SET EXAM


http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gif ஒன்பதாம் வகுப்பு CCE ஆசிரியர் கையேடுகள் IX CCE General Guidelines English Version.SET EXAM


http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gifஆசிரியர் தகுதித் தேர்வு யாரெல்லாம் எழுதலாம்? கடைசி ஆண்டு தேர்வு எழுதியோர் எழுதலாமா?SET EXAM


http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gifடெட் தேர்வு - எதிர்க்க குழு அமைப்புSET EXAM


http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gifமுப்பருவ கல்வி முறைக்கு"நோட்ஸ்'கள்பறிபோகும் ஆசிரியர்கள் கற்பனை திறன்-DINAMALAR- உண்மையின் உரைகல்SET EXAM


http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gifSSTA-வாரம் ஒரு உடல்நலத்தகவல் -கண்புரைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாத புதிய மருந்து SET EXAM


http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gifஅரசு பள்ளிகளில் டி.இ.டி., விண்ணப்ப விற்பனைக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்புSET EXAM


http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gifஆசிரியர்தகுதித் தேர்வு படிக்க ஒரு வெற்றிகரமான 90 பக்க தொகுப்பு SPECIAL....ஆசிரியர்களுக்கான SSTA வில் -TNTET STUDY MATERIAL SET EXAM




புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி

புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மாணவர்கள்,டிரைவர் உட்பட 8 பேர் பலியாயினர். அறந்தாங்கி சாலையில் வல்லந்திராக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சென்ற மினி ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர்

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்கள் மீண்டும் இந்த வருடம் படிப்பை தொடர வாய்ப்பளிக்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் 21 மற்றும்

பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்துகொள்ளலாம்

சமீபத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பை கம்ப்யூட்டர் மூலம் பதிவு

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள்

* மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

* சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne

* முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன்

ஆசிரியர் பட்டயப் படிப்பு: 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், அந்த எண்ணிக்கையில் 25

சங்ககாலத்தில் தாலி

மகளிர் அணிந்த தாலி வேப்பம்பழம் போல இருந்தது. இந்தத் தாலியைப் 'புதுநாண்' என்றனர். (அள்ளூர் நன்முல்லையார் - குறுந்தொகை 67)
தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியார் 'வாலிழை மகளிர்' என்று

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு :

ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த
பட்டப்படிப்புகள் இணையான
கல்வித்தகுதி கொண்டவை? என்ற
பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம்

பயனுள்ள இணயதளங்கள்


சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட

SSTA


பி.இ.,2 ம் ஆண்டுசேர்க்கை: 26 ஆயிரம் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட குறைவு

பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, இதுவரை, 26 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. பாலிடெக்னிக், பி.எஸ்.சி., முடித்தவர்களுக்கு, பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான

ஆங்கில வழி பள்ளிகளில் ஏழைமாணவர்களுக்கு ஒதுக்கீடு: அதிகாரிகள் குழு ஆய்வு

ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு "நுழைவு நிலை' வகுப்புகளில் 25 சதவீத அட்மிஷன் வழங்கப்படுகிறதா? என, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையிலான குழு

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி : கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமா?

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்ட

தமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி: நலத்திட்டங்கள் வழங்குவதில் சிக்கல்

மாநிலம் முழுவதும் 44 மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 59க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய பணியிடங்களும், தேர்வுத்துறை

மொபைல் "ரோமிங்' கட்டணம் நீக்கப்படவில்லை: ஜூலை 1ம் தேதி முதல் குறைக்க மட்டுமே முடிவு


"மொபைல் போனுக்கான தேசிய ரோமிங் கட்டணங்கள், ஜூலை 1ம் தேதியிலிருந்து குறைக்கப்படுகிறது; இப்போது உள்ள சூழ்நிலையில், "ரோமிங்' கட்டணத்தை முற்றிலும் நீக்குவது சிரமமானதாக இருக்கும்'