பீகாரில் வரும் ஏப் .1 முதல் பூரண மது விலக்கு செய்ய மாநில முதல்வர் நிதீஷ்குமார் முடிவு செய்துள்ளார் . பீகாரில் சட்டசபை தேர்தல் முடிந்து அமோக வெற்றி பெற்று லாலு- நிதீஷ் கூட்டணி ஆட்சி கட்டிலில் அமர்ந்துது.
தேர்தல் நேரத்தில் நிதீஷூக்கு பெண்கள் பெருவாரியான ஆதரவை அளித்தனர். தேர்தல் நேரத்தில் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் கவலைப்படும் மது விலக்கு மாநிலத்தில் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தார் . இதனையடுத்து முதல்வராக பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் மது விலக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் .
இதன்படி வரும் 2016 ஏப்ரல் 1 ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு மது விலக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இது பீகார் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
மதுவுக்கு எதிரான போராட்டத்தை துவக்கிய பெண்களுக்கு நிதீஷ்குமார் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் நிதீஷூக்கு பெண்கள் பெருவாரியான ஆதரவை அளித்தனர். தேர்தல் நேரத்தில் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் கவலைப்படும் மது விலக்கு மாநிலத்தில் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தார் . இதனையடுத்து முதல்வராக பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் மது விலக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் .
இதன்படி வரும் 2016 ஏப்ரல் 1 ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு மது விலக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இது பீகார் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
மதுவுக்கு எதிரான போராட்டத்தை துவக்கிய பெண்களுக்கு நிதீஷ்குமார் பாராட்டும் தெரிவித்துள்ளார்.