தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், பிப்., 10ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்த உள்ளனர்.
பணி வரன்முறை, அகவிலைபடியுடன், 50 சதவீத ஓய்வூதியம் உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி,
போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், கும்பகோணத்தில், நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறியதாவது: வேலையை புறக்கணித்து, பிப்., 10, 11 ஆகிய தேதிகளில், தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும், 12ம் தேதி, கலெக்டர் அலுவலகங்கள் முன், மறியலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பணி வரன்முறை, அகவிலைபடியுடன், 50 சதவீத ஓய்வூதியம் உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி,
போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், கும்பகோணத்தில், நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறியதாவது: வேலையை புறக்கணித்து, பிப்., 10, 11 ஆகிய தேதிகளில், தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும், 12ம் தேதி, கலெக்டர் அலுவலகங்கள் முன், மறியலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.