> SSTA ல் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் மிக கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.
> 2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு மாவட்ட மாறுதலே இல்லை என்று நியமன ஆணையிலேயே குறிப்பிட்டுத்தான் பணிநியமனம் வழங்கப்பட்டது.
> பல்வேறு வறுமை சூழலிலும் இடைநிலை ஆசிரியர்களின் நலன் கருதி SSTA தனித்து நின்றே உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட மாறுதல் உரிமையை வென்று உரிமை பெற்று தந்தது...
> மற்றொரு பாதிப்பு, மாநில அரசு மற்றவர்களுக்கு வழங்கிவரும் ஊதியத்திற்கு இணையான ஊதியமே எங்களுக்கு இல்லை.இதனால் இதுவரை இழப்பு-4,70,189
> இதை கேட்க இங்கே யாருமில்லை.
> SSTA இயக்கம் தொடங்கி 4 ஆண்டுகளில், தமிழகத்தின் பெரிய இயக்கங்களும் இதுவரை காணாத உச்சநீதிமன்ற சாதனையை SSTA நிகழ்த்திக் காட்டியது.40 ஆண்டுகளில் செய்தவற்றை 4 ஆண்டுகளில் தனித்து செய்துள்ளது.
> இடைநிலை ஆசிரியர்களுக்காக, தற்போதைய ஆட்சி அமைந்த நேரத்தில் கூட, தனித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தியது SSTA.
> உயர்நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்காக மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்தது SSTA மட்டுமே!
> டிட்டோஜாக் அமைப்பை ஏற்படுத்தி, போராடுவோம் என்று அனைத்து தொடக்கக்கல்வி இயக்கங்களுக்கும் கூடியபோது, இரண்டாண்டுகளுக்கு முன் முதலில் அழைப்பு விடுத்தோம்.
> ஜாக்டோ அமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன் போராட்டத்திற்கு தயாராக இருப்பவர்கள் வரலாம் என்றார்கள்.
> SSTA (22.03.2015) அன்று ஜாக்டோ கூட்டத்திற்கு நேரில் கலந்து கொண்டது.
> பள்ளிகல்வித்துறையில் அன்று புதிதாக வந்த இயக்கங்கள் அனைத்தும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
> ஆனால் தொடக்கக்கல்வித்துறையில் 7 டிட்டோஜாக்கில் உள்ள இயக்கங்களை தவிர மற்ற இயக்கங்கள் சேர்க்கப்படவில்லை.
> அப்படிச் சேர்த்தால் நாங்கள் வெளியேறுவோம் என இரண்டு இயக்க பொதுச்செயலாளர்கள் ஜாக்டோ அமைப்பாளர்களிடம் தெரிவித்தனர்...
> SSTA இயக்கத்தை சேர்க்காவிடினும் பரவாயில்லை. 30,000 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரே அவர்கட்கு குறைந்தபட்சம் மாநில அரசுக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கையை வையுங்கள், இணையதளம் முழுமையும் பயன்படுத்தி அதன் மூலம் அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக வாக்களித்தோம். அதுவும் நிராகரிக்கப்பட்டது...
> இன்றைக்கும், தமிழகத்தில் உள்ள இயக்கங்களில் இணையதளம், வாட்ஸ்அப், முகநூல் என அனைத்திலும் முதலில் இருப்பது SSTA....
> இப்போதைய போராட்டம் திருமண நிகழ்ச்சியல்ல என்று நாங்களும் அறிவோம்.
> இழவு வீடாக இருந்தாலும், மற்றவர்கள் உள்ளே வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என பாரபட்சம் பேசியது யார் குற்றம் ? >எப்படி ( எத்தனை) தடைகள் வந்தாலும் இடைநிலை ஆசிரியர்கள் இழந்த ஊதியத்தினை பெறாமல் SSTA ஓயாது...
> ஜாக்டோவின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களே,ஆசிரியர்களே, தலையை தண்டவாளத்தில் வைத்து போராடவும் தயாராக உள்ளது SSTA ...
> இதில் தவறு யார் மீது???
> எங்கள் மீது தவறு என்றால் திருத்திக்கொள்கிறோம்...
> முடிவு உங்கள் கையில் .. > இதுவரை நடந்த அத்தனைப்போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளோம்,கடைசியாக நடந்த இரண்டைத்தவிர
> போராட்டத்திற்கு அஞ்சுபவர்கள் அல்ல எங்கள் தலைவர்களும்,உறுப்பினர்களும்...
> உரிமைக்கு உயிர் தரவும் தயாராக உள்ள உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் எங்கள் இயக்கம்...
> வெற்றி பெறும்வரை போராடுவோம்... தொய்வின்றி...
> அந்த உணர்வு எங்கள் இரத்தத்தில்
ஊறிய ஒன்று.
"முதல் வெற்றி நமக்கே"..
> 2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு மாவட்ட மாறுதலே இல்லை என்று நியமன ஆணையிலேயே குறிப்பிட்டுத்தான் பணிநியமனம் வழங்கப்பட்டது.
> பல்வேறு வறுமை சூழலிலும் இடைநிலை ஆசிரியர்களின் நலன் கருதி SSTA தனித்து நின்றே உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட மாறுதல் உரிமையை வென்று உரிமை பெற்று தந்தது...
> மற்றொரு பாதிப்பு, மாநில அரசு மற்றவர்களுக்கு வழங்கிவரும் ஊதியத்திற்கு இணையான ஊதியமே எங்களுக்கு இல்லை.இதனால் இதுவரை இழப்பு-4,70,189
> இதை கேட்க இங்கே யாருமில்லை.
> SSTA இயக்கம் தொடங்கி 4 ஆண்டுகளில், தமிழகத்தின் பெரிய இயக்கங்களும் இதுவரை காணாத உச்சநீதிமன்ற சாதனையை SSTA நிகழ்த்திக் காட்டியது.40 ஆண்டுகளில் செய்தவற்றை 4 ஆண்டுகளில் தனித்து செய்துள்ளது.
> இடைநிலை ஆசிரியர்களுக்காக, தற்போதைய ஆட்சி அமைந்த நேரத்தில் கூட, தனித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தியது SSTA.
> உயர்நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்காக மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்தது SSTA மட்டுமே!
> டிட்டோஜாக் அமைப்பை ஏற்படுத்தி, போராடுவோம் என்று அனைத்து தொடக்கக்கல்வி இயக்கங்களுக்கும் கூடியபோது, இரண்டாண்டுகளுக்கு முன் முதலில் அழைப்பு விடுத்தோம்.
> ஜாக்டோ அமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன் போராட்டத்திற்கு தயாராக இருப்பவர்கள் வரலாம் என்றார்கள்.
> SSTA (22.03.2015) அன்று ஜாக்டோ கூட்டத்திற்கு நேரில் கலந்து கொண்டது.
> பள்ளிகல்வித்துறையில் அன்று புதிதாக வந்த இயக்கங்கள் அனைத்தும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
> ஆனால் தொடக்கக்கல்வித்துறையில் 7 டிட்டோஜாக்கில் உள்ள இயக்கங்களை தவிர மற்ற இயக்கங்கள் சேர்க்கப்படவில்லை.
> அப்படிச் சேர்த்தால் நாங்கள் வெளியேறுவோம் என இரண்டு இயக்க பொதுச்செயலாளர்கள் ஜாக்டோ அமைப்பாளர்களிடம் தெரிவித்தனர்...
> SSTA இயக்கத்தை சேர்க்காவிடினும் பரவாயில்லை. 30,000 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரே அவர்கட்கு குறைந்தபட்சம் மாநில அரசுக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கையை வையுங்கள், இணையதளம் முழுமையும் பயன்படுத்தி அதன் மூலம் அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக வாக்களித்தோம். அதுவும் நிராகரிக்கப்பட்டது...
> இன்றைக்கும், தமிழகத்தில் உள்ள இயக்கங்களில் இணையதளம், வாட்ஸ்அப், முகநூல் என அனைத்திலும் முதலில் இருப்பது SSTA....
> இப்போதைய போராட்டம் திருமண நிகழ்ச்சியல்ல என்று நாங்களும் அறிவோம்.
> இழவு வீடாக இருந்தாலும், மற்றவர்கள் உள்ளே வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என பாரபட்சம் பேசியது யார் குற்றம் ? >எப்படி ( எத்தனை) தடைகள் வந்தாலும் இடைநிலை ஆசிரியர்கள் இழந்த ஊதியத்தினை பெறாமல் SSTA ஓயாது...
> ஜாக்டோவின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களே,ஆசிரியர்களே, தலையை தண்டவாளத்தில் வைத்து போராடவும் தயாராக உள்ளது SSTA ...
> இதில் தவறு யார் மீது???
> எங்கள் மீது தவறு என்றால் திருத்திக்கொள்கிறோம்...
> முடிவு உங்கள் கையில் .. > இதுவரை நடந்த அத்தனைப்போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளோம்,கடைசியாக நடந்த இரண்டைத்தவிர
> போராட்டத்திற்கு அஞ்சுபவர்கள் அல்ல எங்கள் தலைவர்களும்,உறுப்பினர்களும்...
> உரிமைக்கு உயிர் தரவும் தயாராக உள்ள உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் எங்கள் இயக்கம்...
> வெற்றி பெறும்வரை போராடுவோம்... தொய்வின்றி...
> அந்த உணர்வு எங்கள் இரத்தத்தில்
ஊறிய ஒன்று.
"முதல் வெற்றி நமக்கே"..