26/08/2016 அன்று SSTA-வின் மாநில பொறுப்பாளர்கள் கல்வித்துறை உயரதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் சந்திப்பு !

*SSTA*
     கடந்த 26/08/2016 அன்று SSTA-வின் மாநில பொறுப்பாளர்கள்  கல்வித்துறை உயரதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்....

🔴🔵 காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  இடைநிலை ஆசிரியர் ஒருவர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள உரிய காலத்தில் விண்ணப்பம் கொடுத்தும்  அவரது விண்ணப்பம் தவறியது தொடர்பாக கோரிக்கையை வைத்தனர் அரசு விரைவில் அதனை ஆய்வு செய்து  நல்ல முடிவை ஏற்படுத்தி தருமாறு கோரப்பட்டுள்ளது.


🔴🔵GPF  அல்லது TPF. திட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு ஒருநாள் அல்லது ஒரிரு நாள்கள் பணிமுறிவு ஏற்பட்டால் அவர்கள் CPS திட்டத்தில் தொடரமுடியாத சூழல் தற்போது உள்ளது அதனை அரசின் கவனதிற்கு கொண்டு சென்றது மேலும்வேண்டும் என  தொடர்ந்து GPF ல் தொடர்வதற்கு SSTA சார்பாக  பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்காக பொதுவான கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.                             🔵🔴சிறப்பாக செயல்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தல் வேண்டும் என அனைத்து ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
                                                     🔴🔵தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பிலிருந்தால் மாணவர்கள் மற்றும் பள்ளியின் நலன் கருதி அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்

🔵🔴தற்போது நடந்து முடிந்த ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணைபெற்ற ஈராசிரியர் பள்ளி மற்றும்.                                                                      நான்கு(தரும்புரி,கிருஷ்ணகிரி,விழுப்புரம்,திருவண்ணாமலை) மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களை விடுவித்தல் தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள ஆசிரியர்களை விடுவித்தல் வேண்டும் என SSTA சார்பாக அழுத்தமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

என்றும் ஆசிரியர்களுக்காக ...."
 உங்கள்      *🌹SSTA🌹*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...