அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் பணியிடங்கள்!

திருச்சி ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டியில் செயல்பட்டுவரும் அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் :19

பணியின் பெயர்: பல்வேறு துறைகளுக்கான ஆய்வக உதவியாளர்கள் பணி.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200/-


கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மற்றும் ITI, NTC கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 36க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.gptcsrirangam.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு கீழே கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி : முதல்வர்,

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி,

ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டி, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - 620 012.

கடைசித் தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.09.2015 அன்று மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு : www.gptcsrirangam.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...