தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை மீண்டும் கூட உள்ளது.
2வது கூட்டம் :
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலாக்கா பொறுப்புக்களை ஏற்ற பிறகு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த வாரம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் காவிரி விவகாரம், உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2வது முறையாக நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கான தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2வது கூட்டம் :
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலாக்கா பொறுப்புக்களை ஏற்ற பிறகு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த வாரம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் காவிரி விவகாரம், உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2வது முறையாக நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கான தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.