தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வட கிழக்குப் பருவ மழை தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தீபாவளிக்கு முதல் நாள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்
எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவே தமிழகத்தில் குறித்த நேரத்தில் பருவ மழை தொடங்கவில்லை என்று வானிலை அதிகாரிகள்.
எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவே தமிழகத்தில் குறித்த நேரத்தில் பருவ மழை தொடங்கவில்லை என்று வானிலை அதிகாரிகள்.