CPS நீக்க கோரிய போராட்டத்தில் ஆசிரியர் மரணம் !!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று (07.12.2016) நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் ஆசிரியர் ஒருவர் மரணம்.

CPS ரத்து செய்ய
போராடி வீரமரணம் அடைந்த ஆசிரிய சகோதரருக்கு வீரவணக்கம்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...