அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதுக்கோட்ட மாவட்டம், லெனாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற
முகாமை, கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன் தொடக்கி வைத்தார்.
இதில், திருமயம், பொன்னமராவதி, அரிமளம், புதுக்கோட்டை மற்றும் அன்னவாசல் ஒன்றியங்களைச் சோóந்த 100 ஆசிரியர்கள் 6 நாள்கள் நடந்த பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சியின் நிறைவில், உதவித் திட்ட அலுவலர் நா. சிவசுப்பிரமணியன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். ஏற்பாடுகளை மாவட்ட கணினி ஒருங்கிணைப்பாளர் ஆ.ப.விசுவநாதம் செய்திருந்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதுக்கோட்ட மாவட்டம், லெனாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற
முகாமை, கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன் தொடக்கி வைத்தார்.
இதில், திருமயம், பொன்னமராவதி, அரிமளம், புதுக்கோட்டை மற்றும் அன்னவாசல் ஒன்றியங்களைச் சோóந்த 100 ஆசிரியர்கள் 6 நாள்கள் நடந்த பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சியின் நிறைவில், உதவித் திட்ட அலுவலர் நா. சிவசுப்பிரமணியன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். ஏற்பாடுகளை மாவட்ட கணினி ஒருங்கிணைப்பாளர் ஆ.ப.விசுவநாதம் செய்திருந்தார்.