Showing posts with label SSTA RECORDS. Show all posts
Showing posts with label SSTA RECORDS. Show all posts

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 2009 TET மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக ரூ.6.75 நிவாரண உதவி!!!



*2009 & TET மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் ரூ.6.75 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு (நாகை,புதுக்கோட்டை,தஞ்சை மற்றும்  திருவாரூர்) கடந்த 25/11/2018 அன்று நடைபெற்ற ஒருநாள் உண்ணாவிரதப்  போராட்டத்தின் முடிவில் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் அடிப்படையில் நாகை புதுக்கோட்டை,திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் புயலால்  மிகவும் பாதிக்கப்பட்ட இதுவரை நிவாரணம் கொடுக்கப்படாத பகுதிகளுக்கு சென்று வழங்கப்பட்டது. இந்நேரத்தில் *மாநில அமைப்பிற்கும் உதவிசெய்த அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் *நாகை ,புதுக்கோட்டை,தஞ்சை மற்றும்  திருவாரூர் மாவட்டம்* சார்பில் மனமார்ந்த *நன்றியை* தெரிவித்துக்கொள்கிறோம்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் வெற்றியை நோக்கி!!!

👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
 *இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் வெற்றியை நோக்கி*

🌝🌝🌝🌝🌝🌝
*மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கவனத்திற்கு. ..*

*இன்று நடைபெற்ற 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஊதியமுரண்பாடுகுறித்த

CPS- கருத்துக்கேட்பு வல்லுநர் குழுவில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்த இயக்கம் என IAS அதிகாரிகளால் பாராட்டை பெற்ற SSTA !!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*

*🌹CPS- கருத்துக்கேட்பு வல்லுநர் குழுவில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்த SSTA🌹*




இன்று (22/09/2016) மாலை சுமார் 5:05 மணிக்கு *SSTA மாநில பொறுப்பாளர்கள்* வல்லுந‌ர் குழுவை சந்தித்தனர்.
 
 இச்சந்திப்பில் உங்கள் இயக்கத்தின் கருத்துக்களை  கூறுங்கள் என வல்லுநர் குழுசார்பாக கேட்டனர் . *ஒட்டுமொத்தமாக CPS திட்டம் மிகவும்  ஆபத்தானது என்றும் ஊழியர்களின் வாழ்வை அழிக்கின்ற திட்டமென்றும், வெளிநாடுகளில் பல்வேறு பங்குசந்தைகளில் முதலீடு செய்தவைகள் எல்லாம் அகல பாதாளத்தில் சென்றுள்ளதை

SSTA-இதுவரை சாதித்தது என்ன ???

SSTA-இதுவரை சாதித்தது என்ன ???


🌺 நமது முக்கிய பிரச்சனையான மாவட்ட மாறுதல் வழக்கில் தனி இயக்கமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி 05-09-2013 ல் வழக்கில் மாபெரும் வெற்றி பெற்றது.

🌺 மாவட்ட வழக்கில் தீர்ப்புப் பெற்ற பின்  மூன்று மாதத்தில் பல முயற்சி செய்து அரசாணையை (G.O) 242 ,243 பெற்றது.

🌺 தொடக்கக் கல்வி  வரலாற்றில் முதன் முறையாக SSTA வின்  முயற்சியால் Online கலந்தாய்வு 20 நாட்களுக்குள் முயற்சி செய்து 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்டும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.

🌺 தொடக்கக்கல்வித்துறையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான நாட்காட்டியை  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

🌺தொடக்கக்கல்வித்துறையில்  CPSல் பணிபுரியும் 90,000 ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு CPS- A/C SLIP பெற வழி வகை செய்தது.

SSTA - வின் வெற்றியால் 2009,2012,2014 ஆசிரியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் என்ன கிடைக்கும் !!!

2009க்குப்பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து இ.நி.ஆசிரியர்களின் கவனத்திற்கு...

SSTA நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நமது கோரிக்கையை அரசு  ஏற்றுக் கொண்டதற்கு SSTA தாக்கல் செய்யப்பட்ட
ஆதராங்களே!

 வேறு எந்த சங்கங்களும் நிரூபித்து காட்ட முடியாத ஆதாரங்களை SSTA  வைத்ததே அரசு   இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

இ.நி.ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களையாமல்  தவறுதலாக உள்ளதை SSTA. விக்கமாகவும் பல ஆதாரங்களை காண்பித்ததே இவ்வெற்றிக்கு வழி பிறந்தது.

🍓புதிதாக வரும் பணிக்கு வரும் இடைநிலை ஆசிரியருக்கே Pay matrix ல் உள்ளபடி 29200 Entry pay வாக எடுத்துக் கொள்ளப்படும்.

🍓2009 ,2012, 2014 பணிக்கு வந்த இ.நி.ஆசிரியர்களுக்கு Paymatrix உள்ளவாறு எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்களோ அந்த வருடத்திற்குள்ள (அட்டவணைப்படி)
 ஊதியத்தை அடிப்படை ஊதியமாக எடுக்கப்படும்.

8 நாள் போர்களமும் - அரசு சார்பில் இயக்குநரின் எழுத்துப்பூர்வமான உறுதி மொழியும் !!!

27.02.2016 அன்று 2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வை வளமாக்கிய வரலாற்று சிறப்புமிக்க நாள்.



தொடக்ககல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களின்
வாழ்வில், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

SSTA 20.02.2016 அன்று பல்வேறு தடைகளை தாண்டி, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற போதிலும், காவல்துறை முன் அனுமதி பெற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை தொடங்கியது. அன்று மதியம் சுமார் 3மணி அளவில், மாநில அமைப்பில் எடுத்த முடிவின்படி, மாநில பொதுச்செயலாளரின் உரையின் போது, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் காலவரையற்ற உண்ணாவிரதமாக DPI அலுவலகத்தில் மேற்கொள்வதென அறிவிக்கப்பட்டது.

உயிரே போனாலும் கவலையில்லை, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்- போராட்டக்களத்தின் உச்சகட்டம்....

உயிரைப்பற்றி கவலைப்படவில்லை... உண்ணாவிரதம் தொடரும்: இடைநிலை ஆசிரியர்கள் உறுதி
Posted by: Mayura Akilan | Fri, Feb 26, 2016, 9:06 [IST]
Comments (4)
சென்னை: உயிரே போனாலும் கவலையில்லை, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுடன் வேலைபார்க்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம்கோரி டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

தினமலர்,கலைக்கதிர் பத்திரிக்கை செய்தி !!!


SSTA - கோரிக்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்'

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர

SSTA வின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஊதிய பிடித்தம் செய்ய கூடாது !!!

SSTA வின் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ,வருகைப்பதிவேட்டில் உண்ணாவிரதம் என பதிவிட்டிருந்தால் ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது ...

இன்னும் சற்று நேரத்தில்....!

27.02.2016 அன்று அரசு சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில், இயக்குனரை சந்தித்த பேச்சுவார்த்தை விவரம், 22,000 பேரின் வாழ்வாதார

எங்கும் வெற்றி...! எதிலும் வெற்றி...!

எங்கும் வெற்றி...!
எதிலும் வெற்றி...!
எண்ணிய யாவினும் வெற்றி...!
எடுத்த யாவினும் வெற்றி...!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...