Showing posts with label EDUCATION PAPER NEWS. Show all posts
Showing posts with label EDUCATION PAPER NEWS. Show all posts
அரசு பள்ளியின் அவலம்: குடிநீருக்காக குடங்களுடன் வீடு வீடாக சுற்றித்திரியும் மாணவர்கள்
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குடிநீர் தரமாகவும், போதுமானதாகவும் இல்லாததால் மாணவர்கள் குடங்களுடன் வீடு வீடாகச் சென்று குடிநீர் பெற்று வருகின்றனர்.
ஆரம்பாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் ஆரம்பாக்கம், பாட்டைக்குப்பம், நொச்சிக்குப்பம், ஆந்திரப் பகுதிகளை சேர்ந்த காரூர்,
மெரினா காந்தி சிலை முன்பு போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது
மெரினா காந்தி சிலை அருகே கோரிக்கை முழக்கமிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்
போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேசவேண்டும் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்
சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை..
அ.தி.மு.க. ஆட்சி 2011ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து என்ன காரணத்தாலோ, கல்வித் துறையில் ஏராளமான குளறுபடிகள், சமச்சீர் கல்வியில் தொடங்கி, ஆசிரியர்கள்நியமனம் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதுவரை தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகள் எல்லாம்
இந்தியாவின் நம்பகமான கல்வி நிறுவனங்கள் எவை?
இந்தியாவிலேயே அதி நம்பகமான முதல் 1000 கல்வி நிறுவனங்கள் பட்டியலில், தமிழகத்தின் லயோலா கல்லூரி 3வது இடத்தையும், அண்ணா பல்கலை 4வது இடத்தையும் பெற்றுள்ளன. மேலும், தமிழக அளவில் முதல் 2 இடங்களை இக்கல்வி நிறுவனங்கள்
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட
கலந்தாய்வு இன்று துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட
ரூ.2,000க்கு போலி பல்கலை மதிப்பெண் சான்றிதழ்கள்: 3 லட்சம் போலி சான்றிதழ்களுடன் கைது
\தமிழகம் மற்றும் வெளிநாட்டு பல்கலைகள், பொறியியல் கல்லூரிகளின் பட்டம்,
மதிப்பெண் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும்,
போலியாக தயாரித்து, ஒரு செட், 2,000 ரூபாய் என
மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை
மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளி
குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக அவர், அதிக கவனம் செலுத்த
வேண்டியுள்ளது. அவரை இடமாற்றம் செய்தால், குழந்தையின்
அரசு பள்ளிகளில் மேல்நிலையிலும் ஆங்கிலவழி வகுப்பு?
தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையை தொடர்ந்து, மேல்நிலைபடிப்பிற்கும் ஆங்கில வழி வகுப்பை துவக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கருத்து கேட்டு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு பள்ளிகளிலும்
ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க மே-2 கடைசி தேதி
மத்திய அரசு கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.-2014) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு !!!
தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம்
300 ஆண்டுகளின் கிழமைகளை சொல்லும் 5-ஆம் வகுப்பு மாணவன்
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவன் 300 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறுகிறார்.
சென்னை வேளச்சேரி நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம் பாலாஜி (12). இவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திர வித்யாலயத்தில்
சென்னை வேளச்சேரி நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம் பாலாஜி (12). இவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திர வித்யாலயத்தில்
பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த
வழக்கில் பள்ளிக்கல்வித்துறை
வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை
ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை
ஜூன் இறுதியில் பி.இ., கலந்தாய்வு: அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்
'பி.இ., சேர்க்கைக்கான கலந்தாய்வில், இந்த ஆண்டு, எவ்வித மாற்றமும்
இல்லை. ஜூன் இறுதியில், கலந்தாய்வை துவக்கி, ஜூலை மாத, இறுதிக்குள்
முடிக்கப்படும்,'' என, சென்னை, அண்ணா பல்கலை
கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு சமூக அக்கறை ஏற்படுத்தும் திட்டம் துவக்கம்
சமூக பிரச்னைகளை, பள்ளி மாணவர்களே கண்டறிந்து, அவற்றிற்கு தீர்வு
காணும், புதிய திட்டத்தை, கோவில்பட்டி, சப் - கலெக்டர்
Subscribe to:
Posts (Atom)
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...




