Showing posts with label COURT NEWS. Show all posts
Showing posts with label COURT NEWS. Show all posts

கன்னத்தில் கிள்ளி ஆசிரியருக்கு 50000 அபராதம்!!!சென்னை உயர் நீதி மன்றம்

சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த 2012 ஆம் வருடம் தனது வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவனை ஆசிரியையான மெகருன்னிசா கன்னத்தில் கிள்ளியுள்ளார். இது குறித்து அவனது தாய் மாநில மனித

பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், இளையநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோபி.

அரசால் ஏன் தரமான ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியவில்லை? உச்ச நீதி மன்றம் கேள்வி

சிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

3வது ஊக்க ஊதியம் தரவேண்டும் !!!நீதி மன்றம்

உயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்விஅதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி அதிகாரிக்கு

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பின்பற்றாத அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பின்பற்றாத அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொகுப்பு ஊதியத்தில் 1.4.2003 முன் பணியில் சேர்ந்து பின் நிரந்தரம் செய்ய பட்டாலும் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் .

I N   T H E   H I G H   C O U R T   O F   J U D I C A T U R E   A T   M A D R A S
D A T E D     :     1 4 . 0 6 . 2 0 1 2
C O R A M
T H E   H O N ' B L E   M r .   J U S T I C E   N .   P A U L   V A S A N T H A K U M A R
W r i t   P e t i t i o n   N o . 1 4 9 8 7   o f   2 0 1 2

கொடுத்த வாக்கை நிறைவேற்றாவிட்டால் !!!குப்பை கிடங்கு அருகில் அலுவலகம் மாறி விடும் !!!உயர் நீதி மன்றம் எச்சரிக்கை

குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தில் அளித்த வாக்குறு தியை நிறைவேற்றாவிட்டால், அந்தக் குப்பைக் கிடங்குக்கு அருகி லேயே அலுவலகத்தை மாற்ற வேண்டியிருக்கும்

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சியின்றி பணி - நீக்கம் செய்ய இடைக்கால தடை

சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை??? தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..

6வது ஊதிய குழுவில் உள்ள படி விடுப்புகான பணப்பலனை வழங்க வேண்டும் .மதுரை ஐகோர்ட் திர்ப்பு


சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை ???

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில்

தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க 3 மாதத்தில் குழு அமைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை ஐகோர்ட்டில், பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக சங்கத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு

பெயர் மாற்றம் செய்ய மறுத்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை

திருநங்கையின் பள்ளிக் கல்வி சான்றிதழ்களில், பெயர் மாற்றம் செய்ய மறுத்த, அரசு தேர்வுத்துறை அதிகாரியின் உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

மதுரை ஆண்டாள்புரம்,

பொதுமக்களின் மனுக்களை 30 நாள்களுக்குள் முடித்து வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை 30 நாள்களுக்குள் முடித்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு

தண்டனையை இரத்து வேண்டும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கல்வி அதிகாரி மேல்முறையீடு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சை மாவட்டம்,

5 சதவீத சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை சொக்கிகுளத்தைச்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...