பரீட்சைக்கு நேரமாச்சு.... சோறும் வேணாம்... ஒண்ணும் வேணாம் விடும்மா...
என்றபடி பிள்ளைகள் பரபரப்பாக ஓடுவார்கள். பெற்றோர்கள் தவிப்பார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நெருங்குகிறது. பரீட்சை காய்ச்சல் இப்போதே மாணவ–மாணவிகளை பிடித்து விட்டது. தூக்கத்தை மறந்து, சாப்பாட்டை வெறுத்து இரவு பகலாக தேர்வுக்கு
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நெருங்குகிறது. பரீட்சை காய்ச்சல் இப்போதே மாணவ–மாணவிகளை பிடித்து விட்டது. தூக்கத்தை மறந்து, சாப்பாட்டை வெறுத்து இரவு பகலாக தேர்வுக்கு