தமிழகத்தில் இன்று வெளியிடப்படும் இன்ஜினியரிங்
Showing posts with label GENERAL. Show all posts
Showing posts with label GENERAL. Show all posts
ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை!!!
ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை :-
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம்
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம்
குடும்பத்தில் ஒருவர்க்காவது வங்கி கணக்கு துவங்க வேண்டும்
ஜன் தன் யோஜனா' திட்டத்தில் கோவை மாவட்டத்தில், இதுவரை, 1.89 லட்சம் பேர் வங்கி கணக்கு துவங்கியுள்ளனர்.
'ஜன் தன் யோஜனா' திட்டம் ஆகஸ்ட் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி
'ஜன் தன் யோஜனா' திட்டம் ஆகஸ்ட் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி
குரூப் -2 ஹால் டிக்கெட் வெளியீடு
வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.
திறனாய்வு தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய !!
தேசிய திறனாய்வு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்', தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை அறிவிப்பு:
தேர்வுத்துறை அறிவிப்பு:
மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட தடை நீக்கம்: தமிழக அரசு புதிய உத்தரவு
மாற்றுத் திறனாளிகள் தங்கள் உடலமைப்புக்கேற்ப வாகனங் களை மாற்றுருவப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் இருந்த தடைகளை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகனம் ஓட்ட முறையான பயிற்சி பெற்றவர் என்பதற்கு ஒரே சான்று,
வாகனம் ஓட்ட முறையான பயிற்சி பெற்றவர் என்பதற்கு ஒரே சான்று,
சாதி ,இட ஒதுக்கீட்டிற்கு சி.பி.எஸ்.சி பள்ளிகளில் தடை
மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதி மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விவரங்களை குறிப்பிடுவதற்கு சிபிஎஸ்இ தடை விதித்துள்ளது.
மழை கால நோய்கள் பரவ தொடங்கியுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுவிண்ணப்பிக்க நவ., 15 கடைசி
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில் நடக்கும் 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவ.15 தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர்
அசல் சான்றிதழ்களை வாங்கி முடக்கி வைக்கக்கூடாது
பெரும்பாலான தனியார் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம்அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவசரத் தேவையின்போது தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
காலம் மாறிவிட்டது இன்னும்வாசற் கதவை தட்டுமா வேலை?
70 சதவீதத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ‘சிட்டி’யை விட்டு வெளியில் இருக்கின்றன. படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ‘சிட்டி’யில் அமைந்துள்ளன. இந்த இடைவெளி கிராமப்புறங்களுக்கும்,
மீண்டும் ஓர் வாய்ப்பு !!!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில்
NET EXAM APPLICATION IUSSED
UGC- National Eligibility Test (NET)
▪The Central Board of Secondary Education announces holiday of the National Eligibility Test (NET) on 28th December 2014 (sunday) for the eligibility of Assistant Professors only or Junior Research
▪The Central Board of Secondary Education announces holiday of the National Eligibility Test (NET) on 28th December 2014 (sunday) for the eligibility of Assistant Professors only or Junior Research
நிரம்பாமல் உள்ள, குரூப் - 4 காலி இடங்களை நிரப்ப, இரண்டு,மூன்று மற்றும் நான்காம் கட்ட கலந்தாய்வு
நிரம்பாமல் உள்ள, குரூப் - 4 காலி இடங்களை நிரப்ப, இரண்டு,மூன்று மற்றும் நான்காம் கட்ட கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ., 1ம் தேதி வரை நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்துள்ளது.
10 அதிவிரைவு ரயில்களில் காலி இடங்கள் அறிவிப்பு
தெற்கு ரயில்வே அறிவித்த தீபாவளி அதிவிரைவு சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயணச்சீட்டுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து திங்கள்கிழமை தெற்கு
இது குறித்து திங்கள்கிழமை தெற்கு
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க உயர் அதிகாரி நியமனம்
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க உரிய அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...


.png)
