Showing posts with label SSTA SALARY CASE DETAILS. Show all posts
Showing posts with label SSTA SALARY CASE DETAILS. Show all posts

ஜனவரி மாதம் இறுதி விசாரணை பட்டியலில் உள்ள வழக்குகளை பிரித்து தனி த்தனி நீதிமன்றத்தில் விசாரணை செய்ய வாய்ப்பு !!!

 SSTA வின் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு நேற்று விசாரணைக்கு எட்டப்படவில்லை,முதல் பட்டியலில் 92 புதிய வழக்குகள் முடித்து இறுதி விசாரணை பட்டியலில் 9 வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டுள்ளது, நமது வழக்கு 82 வரிசை எண்ணில் இருந்தது.வரும் 23 முதல் ஜனவரி -5 வரை நீதிமன்றம்

SSTA சார்பாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் சார்பாக தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கும் விசாரணைக்கு வரவிருக்கிறது!!!ம


SSTA சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் ;4420/2014 விரைவாக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,அவ்வாறு விசாரணைக்கு வரும் பட்சத்தில் அரசுக்கு பதில் மனு

தாக்கல் செய்ய கால அவகாசம்

SSTA சார்பான வழக்கு இறுதி விசாரணை நிலை


இன்று SSTA சார்பாக தொடுத்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு (WP10546/14)இறுதி விசாரணை பட்டியலில் இன்று 15.10.2014 ல் இடம் பெற்றது.முதலில் என்ற 55 வழக்கு வந்து பின்னர் இறுதி விசாரணை வழக்கு எடுத்து கொள்ளப்பட்டு 29 வழக்கு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கில் நடந்தது என்ன ??? நடப்பது என்ன ???


இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டில் பல இயக்கங்கள் பல இலட்சம் ஆசிரியர்களை ஒன்று  திரட்டி பல கட்ட போராட்டம் நடத்தி ,ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை தான் தற்போது உள்ளது.நமக்கு இருக்கும் ஓரே வழி நீதிமன்றம் தான்!!!!

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction order)சாரம்சம் தமிழில்


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction order)சாரம்சம் தமிழில்
                                                                சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்

எதிர் மனுதாரர் :

SSTA இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!! வழக்கு எண்:4420/2014

*SSTA  சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

*இருப்பினும் ஒரு சில விசமிகளால், இடைநிலை ஆசிரிய இனம் இன்னும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...