செல்ஃபோன் மூலமான தொழில்நுட்ப மோசடியில் இந்தியாவுக்கு 2-வது இடம்


செல்ஃபோன்கள் மூலம் நடக்கும் தொழில்நுட்ப ரீதியான மோசடிகள் நிகழ்வதில் உலகளவில் இந்தியா
2வது இடத்தில் உள்ளது. காஸ்பர்ஸ்கி என்ற மென்பொருள் தகவல் பாதுகாப்பு நிறுவனம் இதைக் கூறியுள்ளது.

இவ்வகையான மோசடிகள் நடப்பதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளதாகவும் இங்கு மட்டுமே ஏறத்தாழ 40 சதவிகித மோசடிகள் நடப்பதாகவும் காஸ்பர்ஸ்கி கூறியுள்ளது. இந்தியாவில் 8 சதவிகித மோசடிகளும் வியட்நாமில் 4 சதவிகித மோசடிகளும் நடப்பதாக காஸ்பர்ஸ்கி கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...