வேலூர் மாவட்டம் மாச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் சரண்ராஜ் என்ற மாணவனை தனிப்படை போலீசார் ஓசூர் அருகே கைது செய்துள்ளனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.