நாளை தமிழத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை !
டாக்டா் அப்துல்கலாம் அவா்களின் மறைவிற்கு இரங்கல் தொிவிக்கும் வகையில் நாளை தமிழகத்தில் அனைத்து தனியாா் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி துறை அமைச்சா் கே.சி வீர மணி அவர்கள் உத்தரவிட்டாா்