சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளில் நிலஅதிர்வு

சென்னை, செங்கல்பட்டு அருகே சற்றுமுன்பு நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதையடு்த்து அப்பகுதியில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுபோல சென்னையில் பல பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

Source: Dinakaran

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...