பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு!!

முக்கிய செய்தி

+2 தேர்வில் 1200 மதிப்பெண்களை தேர்வு எழுதி தோல்வியுற்ற
மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு  05.01.2019 அன்றே கடைசி நாள் இந்தமுறை தேர்வு எழுத்து தேர்ச்சி பெறவில்லை என்றாலோ தேர்வுக்கு எழுத முடியாமல் போனாலோ  அவர்களின் பழைய மதிப்பெண் பட்டியல் செல்லாது, அடுத்த ஆண்டு முதல் அவர்கள் புதிய பாடத்திட்டத்தில் படி +1 மற்றும் +2 இரண்டு ஆண்டுகளுக்கு பொது தேர்வு எழுத வேண்டும் எனவே தயவு கூர்ந்து அனைவரும் இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.......

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...