ஆய்வுக் கட்டுரைப் போட்டி: உத்தரமேரூர் பள்ளி வெற்றி


செங்கல்பட்டு ஆசான் மெமோரியல் தொழில்நுட்ப கல்லுôரியில் 20 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு செவ்வாய்கிழமை நடந்தது.
 ÷இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சாண எரிவாயு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்த

உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 1, 3 வார்டு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
 ÷வெற்றி பெற்ற மாணவர்கள் குழுவினரை வழிகாட்டி ஆசிரியை ஆர்.அரங்கநாயகி பாராட்டினார். மாநில அளவில் கோயம்புத்துôரில் நடைபெறும் போட்டியில் இக்குழுவினர் கலந்து கொள்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...