செங்கல்பட்டு ஆசான் மெமோரியல் தொழில்நுட்ப கல்லுôரியில் 20 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு செவ்வாய்கிழமை நடந்தது.
÷இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சாண எரிவாயு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்த
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 1, 3 வார்டு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
÷வெற்றி பெற்ற மாணவர்கள் குழுவினரை வழிகாட்டி ஆசிரியை ஆர்.அரங்கநாயகி பாராட்டினார். மாநில அளவில் கோயம்புத்துôரில் நடைபெறும் போட்டியில் இக்குழுவினர் கலந்து கொள்கின்றனர்.