தேசிய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டு போட்டிகளில் சாதித்த, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு, 1.05 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசை, மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.
தேசிய, மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப் பரிசு
வழங்கப்பட்டு வருகிறது. 2011 - 12ம் ஆண்டுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகையில் நடந்தது.
தேசிய, மாநில அளவில் சாதித்த, ரேவதி, சத்யா, கரோலினி, சுவேதா, திவ்யா உள்ளிட்ட, 21 மாணவ, மாணவிகளுக்கு, மேயர் சைதை துரைசாமி, 1.05 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இணை ஆணையர் வெங்கடேஷ் (கல்வி), உதவி கல்வி அலுவலர் ரஞ்சனி உள்ளிட்ட அதிகாரிகள், இதில் பங்கேற்றனர்.
தேசிய, மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப் பரிசு
வழங்கப்பட்டு வருகிறது. 2011 - 12ம் ஆண்டுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகையில் நடந்தது.
தேசிய, மாநில அளவில் சாதித்த, ரேவதி, சத்யா, கரோலினி, சுவேதா, திவ்யா உள்ளிட்ட, 21 மாணவ, மாணவிகளுக்கு, மேயர் சைதை துரைசாமி, 1.05 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இணை ஆணையர் வெங்கடேஷ் (கல்வி), உதவி கல்வி அலுவலர் ரஞ்சனி உள்ளிட்ட அதிகாரிகள், இதில் பங்கேற்றனர்.