விரைவில் அக்னி-4 ஏவுகணை சோதனை


அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி-4 ஏவுகணை சோதனை அடுத்த வாரத்தில்நடத்த உள்ளது.இது குறித்து பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சிபிரிவை சேர்நத அதிகாரி கூறியதாவது: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி -4 சோதனை ஒடிசா மாநில கடற்கரை
பகுதியில் சோதிக்கப்பட உள்ளது. தொழில் நுட்பத்தை பொறுத்த வரையில் அமெரி்க்காவின் பேர்ஷிங்கின் ஏவுகணையை ஒப்பிடும் போது பல மடங்கு மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...