பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: 35 மாணவர்கள் பிடிபட்டனர்


பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகள் நடந்தன.
இதில், நாமக்கல், நெல்லை, சென்ன, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, 35 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். இவர்களில் 24 பேர் வேதியியல் பாடத்திலும், 11 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்திலும் பிடிபட்டனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...