தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதி தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதி தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 412மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...