சென்னை பல்கலையில் நாளை முதல் நடக்கவிருந்த பல்கலைக்கழக தேதிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு
வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் 28-ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கன மழை பெய்யும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்துள்ளார். . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு
வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் 28-ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கன மழை பெய்யும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்துள்ளார். . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.