AGARAM FOUNDATION "தை" திட்டம் படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி !




AGARAM FOUNDATION "தை" திட்டம் :
விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு, , ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தி விட்டு தற்பொழுது பதினெட்டு வயது நிரம்பிய ஆண்,பெண் இருபாலரும் அகரம் தொண்டு நிறுவனம் 'தை' என்னும் திட்டத்தின் கீழ் இலவச தொழிற் பயிற்சி வழங்கி வேலைக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். உண்மையான தேவை உள்ளவர்கள் இவ்வாய் ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவை உள்ளோரை அடையாளம் கண்டு பகிரவும்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியை சார்ந்தவர்கள், இதில் சேர விருப்பம் உள்ளவர்கள், இது தொடர்பாக சந்தேகம் உள்ளவர்கள், தொடர்பு கொள்ளவும்.
மு. விஜயகுமார்.
கள்ளக்குறிச்சி.
9842808083.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...