சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் !!!

சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது.

சென்னையில் தொழிலதிபர் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

சென்னை அண்ணா நகர், திநகர் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ. 90 கோடி ,1000 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ரூ.70 கோடி புதிய நோட்டுகளாக இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...