சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது.
சென்னையில் தொழிலதிபர் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை அண்ணா நகர், திநகர் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ. 90 கோடி ,1000 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ரூ.70 கோடி புதிய நோட்டுகளாக இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொழிலதிபர் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை அண்ணா நகர், திநகர் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ. 90 கோடி ,1000 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ரூ.70 கோடி புதிய நோட்டுகளாக இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.