பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, நாளை (3.8.2012) வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, நாளை (3.8.2012) வெளியிடப்படுகிறது. கடந்த பொதுத் தேர்வில், 7.56 லட்சம் மாணவ,
மாணவியர் தேர்வெழுதியதில், 1 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, ஜூன், ஜூலையில், உடனடித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், நாளை SSTA இணையதளத்தில் பார்க்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...