மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிப்பதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2012 முதல் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 80 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

முன்னதாக, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மற்றும் உட்கட்டமைப்பு (CCI) குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக பிந்தைய அரசாங்கத்தின் 'பிக் பேங்' சீர்திருத்தம் அறிவிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.7400 கோடி செலவு ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் 65 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 72 சதவீதமாக அதிகரித்துள்ளது 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...