ரூ 2000 TO ரூ5000-பண்டிகை முன்பணம் அறிவிப்பு வரலாம் ......

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000/- ஆக உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு  செய்துள்ளதாகவும் முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று
எதிர்ப்பார்க்கப்படுவதாக என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சார்பான கோப்புகளில் முதல்வர் கையெழுத்து இட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...