அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி
மாணவர்களுக்கான கலைப் போட்டிகள் நவ.10-ம் தேதி நடைபெறுகிறது.
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ.14 முதல் நவ.20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நவ. 10-ம் தேதி காலை 10 மணிக்கு கட்டுரைப் போட்டியும், காலை 11 மணிக்கு பேச்சுப் போட்டியும்
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ.14 முதல் நவ.20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நவ. 10-ம் தேதி காலை 10 மணிக்கு கட்டுரைப் போட்டியும், காலை 11 மணிக்கு பேச்சுப் போட்டியும்
நடைபெறுகிறது.
கூட்டுறவின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், எங்கும் கூட்டுறவு, எதிலும் கூட்டுறவு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடத்தப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, தலா இரு மாணவர்கள் பங்கேற்கலாம். சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்ற சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.
மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் போட்டிகள் நடைபெறும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்கள்: 0452-2343766, 94425-25747, 94439-76769.
மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எம்.பழனிவேலு இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், எங்கும் கூட்டுறவு, எதிலும் கூட்டுறவு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடத்தப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, தலா இரு மாணவர்கள் பங்கேற்கலாம். சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்ற சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.
மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் போட்டிகள் நடைபெறும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்கள்: 0452-2343766, 94425-25747, 94439-76769.
மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எம்.பழனிவேலு இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.