தேவர் ஜெயந்தியன்று, நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து, மதுரையில் சில
அமைப்புகள் இன்று பந்த் அறிவித்துள்ளன. இந் நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், இன்று (நவ.,7) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அமைப்புகள் இன்று பந்த் அறிவித்துள்ளன. இந் நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், இன்று (நவ.,7) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.