ஆம்பூரில், குழந்தை தொழிலாளியை வேலைக்கு அமர்த்திய
கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.வேலூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் அலுவலர்
ராஜ பாண்டியன் தலைமையில் குழுவினர் ஆம்பூரில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, உமர் ரோட்டில்
முனிராஜ் சைக்கிள் கடையில், சூலூரைச் சேர்ந்த குமரேசன் மகன் பிரேம்குமார், 13, என்ற சிறுவன் பணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதிகாரிகள் பிரேம் குமாரை மீட்டு, அங்குள்ள அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். குழந்தை தொழிலாளியை வேலைக்கு அமர்த்திய முனிராஜ் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
முனிராஜ் சைக்கிள் கடையில், சூலூரைச் சேர்ந்த குமரேசன் மகன் பிரேம்குமார், 13, என்ற சிறுவன் பணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதிகாரிகள் பிரேம் குமாரை மீட்டு, அங்குள்ள அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். குழந்தை தொழிலாளியை வேலைக்கு அமர்த்திய முனிராஜ் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.