தஞ்சாவூர் தெற்கலங்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் பல்வேறு விதமான படைப்புகள்
இதில் மாணவர்களின் பல்வேறு விதமான படைப்புகள்
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதனை சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, நகர்மன்றத் தலைவர் ஜெ. சாவித்திரி, நகராட்சிகளின் மண்டல இயக்குநர் சாந்தி, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமாறன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
இதனை சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, நகர்மன்றத் தலைவர் ஜெ. சாவித்திரி, நகராட்சிகளின் மண்டல இயக்குநர் சாந்தி, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமாறன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.