தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின்
கட்டுப்பாட்டில் உள்ள, கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும்
எம்.எட்., துணைத் தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இத் தேர்வுகளுக்கான
முடிவுகள் இன்று, வெளியிடப்படுகிறது. இதை www.tnteu.in
என்ற, இணைய தளம்
மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின், முதல்வரிடம் பெற்று, பூர்த்தி செய்து, கல்லூரிகள் வாயிலாக, பிப்.,4 க்குள் அனுப்ப வேண்டும்.
மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின், முதல்வரிடம் பெற்று, பூர்த்தி செய்து, கல்லூரிகள் வாயிலாக, பிப்.,4 க்குள் அனுப்ப வேண்டும்.