தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளியில் 91 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
காரைக்குடி ரோட்டரி முன்னாள் ஆளுநர் முத்தையா தலைமை வகித்தார். பள்ளி ஆட்சிக்குழுத் தலைவர் காளைராஜா செட்டியார்,
செயலர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரத்தார் சங்கச் செயலர் தியாகராஜன் வரவேற்றார். தலைமையாசிரியர் கணேசன் அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவரும் தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கி முதுநிலை மேலாளருமான சபாரெத்தினம் சிறப்புரையாற்றினார்.
இலக்கியமன்றச் செயலர் தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பத்மா நன்றி கூறினார். இதில் நண்பர்கள் நடையாளர் சங்கத் தலைவர் குமரப்பன், செயலர் சாகுல்ஹமீது, ரோட்டரி சங்கச் செயலர் சந்திரசேகரன், புனித சேவியர் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் மைக்கேல்சகாய அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி ரோட்டரி முன்னாள் ஆளுநர் முத்தையா தலைமை வகித்தார். பள்ளி ஆட்சிக்குழுத் தலைவர் காளைராஜா செட்டியார்,
செயலர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரத்தார் சங்கச் செயலர் தியாகராஜன் வரவேற்றார். தலைமையாசிரியர் கணேசன் அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவரும் தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கி முதுநிலை மேலாளருமான சபாரெத்தினம் சிறப்புரையாற்றினார்.
இலக்கியமன்றச் செயலர் தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பத்மா நன்றி கூறினார். இதில் நண்பர்கள் நடையாளர் சங்கத் தலைவர் குமரப்பன், செயலர் சாகுல்ஹமீது, ரோட்டரி சங்கச் செயலர் சந்திரசேகரன், புனித சேவியர் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் மைக்கேல்சகாய அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.