60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு!!!!

*ஆங்கிலத் திறனை மேம்படுத்த 
*6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு 
*"English Communication Skill" பயிற்சி
*SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க திட்டம

 *மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு!!!! 

ஆங்கிலத்தில் உள்ள
L - Listening
S - Speaking
R - Reading
W - Writing ஆகிய திறன்கள் பல்வேறு பயிற்சிகள் மூலம்கையேடு வாயிலாக பல உபகரணங்களின் உதவியோடு ஒரு மாதம் குறைந்தபட்சம் 20 செயல்பாடுகள் வாயிலாக அளிக்கப்பட இருக்கிறது.
SC/ST மாணவர்கள் - 1000
சிறுபான்மையினர் - 1500
மொத்தம் - 2500 பேர் மேலும் இது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மதிப்பிடப்பட்டு வகுப்பு வாரியாக 3 பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...