எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் மதிப்பெண்: 498 . முதலிடம் பிடித்தவர்கள் எண்ணிக்கை: 9 பேர். இந்த ஒன்பது பேரும் பெண்களே..


இரண்டாம் மதிப்பெண்: 497. இரண்டாமிடம் பிடித்தவர்களின் எண்ணிக்கை: 52 பேர்

மூன்றாம் மதிப்பெண்: 496. மூன்றாம் இடம் பிடித்தவர்களின் எண்ணிக்கை 137 பேர்...

இதில் பெண்களின் எண்ணிக்கை 149. ஆண்களின் எண்ணிக்கை 49 மட்டுமே.

இந்த 137 பேரில் இரண்டு பேர் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்தவர்கள்.

498 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தவர்களில் ஒரு மாணவியான எம். தேவிஸ்ரீ அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர். சேலம்.மற்றொரு மாணவி 497 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளார். இவர் பழனியிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் ஆவார்.

இரு மாணவிகளும் அரசுப்பள்ளிகளின் மானத்தை காப்பாற்றியிருக்கின்றனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்துக்கள்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...