பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்துகொள்ளலாம்

சமீபத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பை கம்ப்யூட்டர் மூலம் பதிவு
செய்துகொள்ளலாம். இந்த பதிவு ஜூன்மாதம் 20–ந்தேதி முதல் 15 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் என்றைக்கு பதிவு செய்தாலும் 20–ந்தேதி பதிவு செய்ததாக, வேலைவாய்ப்பு பதிவு அட்டை வழங்கப்படும். பதிய செல்லும்போது குடும்ப அட்டை, சாதி சான்று, தாய், தந்தை பெயர் முகவரி ஆகியவற்றை கொண்டுசெல்லவேண்டும்.
இந்த தகவலை சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...