உண்ணா விரதப்போராட்டம்

கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில்


உயர் நீதிமன்றம் 09.07.2013அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாளஉண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .
தேதி : 29.08.2013,வியாழக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் : சின்னசாமி ஸ்டேடியம் எதிரில்,சேப்பாக்கம் ,சென்னை
அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு நமது நியாயமான  கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்
இப்படிக்கு
சான்றிதழ்சரிபார்க்கப்பட்டுபணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்
குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ்சரிபார்க்கப்பட்டஆசிரியர்கள் அனைவரும் தவறாமல்கலந்துகொள்ளவும் .
CONTACT :M.HARIKRISHNAN -9443578274

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...