புவியியல் நினைவுச் சின்னமாகிறது அரியலூர்


தமிழகத்தில் உள்ள அரியலூர் கடல்படிம ஆய்வகத்தை தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க இந்திய புவியியல் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக
உள்ளது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அதன் இயக்குனர் ஜெனரல் ஏ.சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிகளவிலான கடல் படிமங்கள் அரியலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...