அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:– ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும்
இணையதளத்தில் 2–ந்தேதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலம் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கு.தேவராஜன் கூறியுள்ளார்.
இணையதளத்தில் 2–ந்தேதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலம் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கு.தேவராஜன் கூறியுள்ளார்.