4 ஆசிரியர்கள் சஸ்பண்ட்!!!

அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் சஸ்பண்ட் -NEWS புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். அரசு
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அன்பழகன், அப்துல் மாலிக் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகுமார், ரஷீத் அகமது ஆகியோரையும் சஸ்பண்ட் செய்து பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...