உலகின் மர்மங்கள் .......

இந்த நூற்றாண்டிலும் உலகத்தில் பல
விந்தைகள் இருக்கத்தான் செய்கின்றன.
அந்தவகையிலே பலருக்கும்
பல விசயங்கள் புரியாத

புதிராகவே இன்றும் உள்ளது.

பெர்முடா முக்கோண கடல் பிரதேசம்


பெர்முடா முக்கோண கடல் பிரதேசம்
பற்றி நோக்குகையில்
இப்பிரதேசமானது அட்லாண்டிக்
சமுத்திரத்தில் முக்கோண வடிவில்
அமைந்த பகுதி ஆகும்.இப் பகுதியில்
பயணித்த பல கப்பல்களும் விமானங்களும்
மர்மமான முறையில் காணாமல்
போவதாகத் தெரிவிக்கப்பட்டது. "Devil's
Triangle"- "சாத்தானின் முக்கோணம்'
என்றும் இது அழைக்கப்படுகிறது.
இப்பிரதேசத்தில் பயணிக்கின்ற
கப்பல்களும்- இப்பிரதேசத்தின் மேலாக
பயணிக்கும் விமானங்கள் பலவும் இம்
முக்கோண பிரதேசத்தை வெற்றிகரமாக
தாண்டிய
செய்தி இதுவரை கிடைத்ததில்லை
எனலாம்.
மேலும்
அவை இப்பிரதேசத்திற்குள்ளாகவே
விபத்திற்குள்ளாகி தடயங்கள் ஏதும்
கிடைக்கப்பெறாமல்
மாயமாகியுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
பல அறிவியல்
விஞ்ஞானிகளினது பல்வேறுபட்ட
பரிசோதனை
ஆராய்ச்சிகளில்
பெறுவது ஒன்றுதான்.

அது என்னவெனில் இன்னும்
இப்பிரதேசத்தைப்பற்றிய விசயங்கள்
எதுவும் பூரணமாகப்
பெறப்படவில்லை என்பதாகும்.
இப்பிரதேசத்தில் நடைபெறும்
விபத்துக்களுக்கு பற்பல காரணங்கள்
கற்பிக்கப்பட்ட போதிலும் சில
கருத்துக்கள் இப்பிரதேசத்தில்
காந்தயீர்ப்பு விசை மிக அதிகமாக
வெளிப்படுகிறது என்பதை
அடியொற்றி அமைந்துள்ளன. மேலும்
வேறு பல காரணங்களும்
கூறப்படுகின்றன. இங்கு ஏற்பட்ட
விபத்துக்கள் பற்றி நோக்குகையில்,
பிளைட்-19' என்பது குண்டு வீசும்
விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும்
விமானமாகும். இது, அமெரிக்கக்
கடற்படைக்குச் சொந்தமானது. இந்த
விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம்
தேதி, ஒரு பயிற்சியில்
பங்குகொண்டது. அதன் பிறகு,
அட்லாண்டிக்
கடலின்மீது பறந்துகொண்டிருந்தது.
அது மர்மமான முறையில்
திடீரென்று பெர்முடா பகுதியில்
மறைந்துபோனது. . இந்த நிகழ்வைப்
பற்றி கடற்படை அதிகாரிகள்
ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த
அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:

""விமானம் தன்
கட்டுப்பாட்டை இழந்து காணாமல்
போவதற்குச் சற்று முன்பு,
விமானத்தின்
திசை காட்டி இயற்கைக்கு மீறிய
அளவுகளைக் காட்டியது. அனுபவம்
வாய்ந்த விமானி லெப்டினென்ட்
சார்லஸ் கரோல் டெய்லரின்
மேற்பார்வையில்தான் இந்த சம்பவம்
நிகழ்ந்தது. இந்த
நிகழ்வு ஒரு புரியாத புதிராக
உள்ளது.''

இதைவிட மர்மமான
இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல்
காணாமல் போய்விட்டது. அந்தக்
கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம்
ஒன்று புறப்பட்டது. இந்த
மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர்
பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக்
கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த
விமானம். சில மணிநேரத்திற்குப்
பிறகு இந்த விமானத்திலிருந்து எந்தத்
தகவலும் இல்லை.
அப்படியே தொலைந்துபோய்விட்டது!
இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில்
நடந்தது.

1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட
"மேரி செலஸ்டி' என்னும் கப்பலும்,
1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம்
தேதி "மேரி செலஸ்டி'
என்று அதே பெயர்கொண்ட
இன்னொரு துடுப்புக் கப்பலும்
பெர்முடா முக்கோணப் பகுதியில்
மறைந்துபோனதாக பழைய கால
செய்தித் தாள்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும், இந்த பெர்முடா முக்கோணப்
பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம்
தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம்
நடந்தது. பார்படோஸ்
தீவிலிருந்து கிளம்பியது "யுஎஸ்எஸ்
சைக்ளோப்ஸ்' எனும் ஒரு பயணிக்கப்பல்.
அது எந்தச் சுவடும் இல்லாமல்
தனது 309 ஊழியர்களுடன்
தொலைந்து போனது.
"ஆரான் பர்' என்பவர் முன்னாள் அமெரிக்க
துணை ஜனாதிபதி. இவரது மகள்
"தியோடோசியா பர் அல்ஸ்பான்',
தெற்கு கரோலினாவிலிருந்து
நியூயார்க் நகரத்திற்கு "பேட்ரியாட்'
எனும் கப்பலில் பயணம் செய்தார்.
பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும்
இல்லை. பெர்முடா முக்கோணத்தில்
1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம்
தேதி நடந்த சம்பவம் இது.
முக்கோண எல்லைக்கு உட்பட்ட
பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள
சான்ஜூ நகரின் வான்
பகுதியிலிருந்து ஒரு விமானம்
பறந்தது. இந்த விமானத்தின் பெயர்
"டக்லஸ் பிசி-3.' மியாமி நோக்கிச்
சென்றுகொண்டிருந்த இந்த விமானம்
திடீரென்று மறைந்துபோனது. அதில்
32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன
ஆனார்கள் என்று தெரியவில்லை.

இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர்
28-ஆம் தேதி.
அசோர்ஸிலிருந்து பெர்முடா
செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம்
ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல்
போனது. 1949 ஜனவரி 17-இல்
ஜமைக்காவிலிருந்து,
கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற
இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத்
தகவலும் த

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...