17 பள்ளிகள் நாளை முதல் இயங்கும்

புலி பீதி காரணமாக ஊட்டி அருகேயுள்ள குந்தசப்பை பகுதியில் 17 பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று புலி சுட்டுக்கொல்லப்பட்டதால், 17 பள்ளிகளும்
நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...