TET தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களை பலரும் பல்வேறு குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார்கள் ஆனால் உண்மை என்னவென்றால், .

முதலில் TRB சார்பில் அரசு விளம்பரம் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,
.
அதன் பிறகு TET இல் தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்க வேண்டும்.
.
விண்ணப்பித்தவர்களிடம் இருந்து தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
.
சான்றிதழ் சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக காத்திருக்க வேண்டும்.
.
இறுதி பட்டியல் வந்த உடன் தங்களுக்கு உரிய பள்ளியை தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு சென்று பனி ஆணை வாகிய பிறகு தான் பணியில் சேர முடியும்..
.
ஆகையால், யாரும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...