முதலில் TRB சார்பில் அரசு விளம்பரம் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,
.
அதன் பிறகு TET இல் தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்க வேண்டும்.
.
விண்ணப்பித்தவர்களிடம் இருந்து தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
.
சான்றிதழ் சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக காத்திருக்க வேண்டும்.
.
இறுதி பட்டியல் வந்த உடன் தங்களுக்கு உரிய பள்ளியை தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு சென்று பனி ஆணை வாகிய பிறகு தான் பணியில் சேர முடியும்..
.
ஆகையால், யாரும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
.
அதன் பிறகு TET இல் தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்க வேண்டும்.
.
விண்ணப்பித்தவர்களிடம் இருந்து தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
.
சான்றிதழ் சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக காத்திருக்க வேண்டும்.
.
இறுதி பட்டியல் வந்த உடன் தங்களுக்கு உரிய பள்ளியை தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு சென்று பனி ஆணை வாகிய பிறகு தான் பணியில் சேர முடியும்..
.
ஆகையால், யாரும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.