தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில்
ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து
ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையல்&2 முதன்மை செயலாளர் அடங்கிய ஒரு புதிய குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நமது 9218/201 மதுரை ஊதிய வழக்கும் 2012 ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்டது எனவே எங்களையும் சேர்க்க வேண்டும்.என நமது தரப்பு வாதங்களையும்
வைப்போம் ******விரைவில் வெற்றி வாகை சூடுவோம் ஒன்று படுவோம் போராடுவோம்!!!!!!!!!!
வைப்போம் ******விரைவில் வெற்றி வாகை சூடுவோம் ஒன்று படுவோம் போராடுவோம்!!!!!!!!!!