மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 90
சதவீதத்தில் இருந்து 100 சதமாக உயரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சதவீதத்தில் இருந்து 100 சதமாக உயரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.